தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹிஷினி விக்கிரமசிங்க தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணத்திற்காக அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
வனவிலங்கு இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தரவுகள் மாயமான சம்பவம் தொடர்பில் தனியார் கம்பனி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய (09) தினமும் தடுப்பூசி செலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் இன்று தடுப்பூசி செலத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கீழே.
Tentative vaccination schedule 09.09.2021
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...
லத்தீப் பாருக்
ஆகஸ்ட் 26ம் திகதி வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று புதிய தலிபான் நிர்வாகம் நிராகரித்துள்ளது....