கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,691 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 389,969ஆக அதிகரித்துள்ளது.
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட வேப்பமடு பகுதியைச் சேர்ந்த தாயும், மகளும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சித்தி அஜிபா (வயது 51) மற்றும் அவரது மகள் பாத்திமா சஹானா (வயது...
பாரியளவிலான வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்காக தனியார் துறை முதலீட்டாளர்களுக்கு நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான காணி வழங்கப்படவிருப்பதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நேற்று...
தென்னிந்திய கேரளா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர். மேலும் அங்கு நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை விரைவுபடுத்தி வருகிறது.
12 வயது...
நேற்றைய தினத்தில் (07) மாத்திரம் 126,272 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின்...