மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50...
உணவு அமைப்புகளை மாற்றுவது, மனித நாகரீகம் மற்றும் இயற்கை ஆரோக்கியத்திற்கான இளைஞர்களின் புத்தாக்கம்" எனும் கருப்பொருளில் கொண்டாடப்படும் 2021 சர்வதேச இளைஞர் தினம் இன்றாகும்.இத் தினத்தை முன்னிட்டு இவ்வாக்கம் பிரசுரிக்கப்படுகின்றது.
தொகுப்பு: ஏ.ஜி.நளீர் அஹமட்.
சர்வதேச...
தொகுப்பு: ரூமி ஹாரிஸ்
இலங்கையில் வரலாற்று சிறப்பும், கீர்த்தியும்மிக்க பிரதேசங்களில் தென்னிலங்கையின் பேருவளையும் ஒன்றாகும். இலங்கையின் முதலாவது முஸ்லிம் குடியேற்றமான மருதானை கிராமம்.
பேருவளையைச் சேர்ந்த சில தனிநபர்களது வியத்தகு பங்களிப்புக்களாலும் பேருவளை நாமம் சர்வதேசம்...
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,049 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,406 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில்...
நாட்டின் பல பகுதிகளில் கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.மேலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கண்டி...