கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இந்த உடன்படிக்கை கைச்சாத்தானது.
ஆசிரியர், அதிபர் சங்கங்கள், முன்னிலை சோஷலிச கட்சி,...
தலிபான்கள் நகரங்களுக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது.
தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித்...
82வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 1939 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய காங்கிரஸ் ஆக ஆரம்பிக்கப்பட்டு 1954ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆக பரிணாமம் பெற்று இன்றுடன் 82வது...