முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மனைவி உள்ளிட்ட நால்வரையும் 48 மணிநேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சந்தேகநபர்கள் கொழும்பு புதுகடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த...
கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 51,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை மாகாண எல்லைகளை கடக்க...
நேற்று ஆரம்பமான 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் கியான் முதல் தங்கப் பதக்கம் வென்றார்.
ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா கிருடிகா வெள்ளியும், சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன்...
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூன்று பேர்...
சமாதான நீதவான் பதவிக்கான விண்ணப்ப படிவங்களில் "விண்ணப்பத்தை சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பூரணப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீதி அமைச்சருடன் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து...