தொகுப்பு:அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபளீல்(நளீமி)
முஸ்லிம் விவாக விவாகரத்து பிரேரணைகள் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சூடு பிடித்திருக்கின்றன. இது விடயமாக எமது அறிவுக்கு எட்டிய வகையில் வித்தியாசமான பல நிலைப்பாடுகள் இருப்பதைக் காண முடிகிறது.
நிலைப்பாடு - 1
தற்போது...
கொரோனா உலகப் பொது நோயாகப் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் குறிப்பாக முஸ்லிம்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். காரணம், இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு...
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 939 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 253,953 ஆக அதிகரித்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஆளுநர் நீக்கியதைத் தொடர்ந்து, சபைக்கு...
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 7 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய இருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் என...