தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் அரசாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் சிரேஷ்ட...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மகிழுந்தில் பயணித்த 4 வயது மகளும் தந்தையும் பலியாகியுள்ள நிலையில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு...
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது.
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும்...
இவ்வாண்டுக்கான கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச வானொலி விருது பெற்றுக் கொண்ட இலங்கை வானொலி பிறை எப்.எம்.வானொலி அறிவிப்பாளரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கவிதாலய கலை இலக்கிய மண்டல பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
கவிதாலய...
லத்தீப் பாரூக்
முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர் கொண்ட கட்சிகளுக்கு வாக்களிப்பதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சகல தரப்புக்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் தற்போது உணரத் தொடங்கி உள்ளனர். அதேபோல் அகில இலங்கை...