நாட்டில் மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி...
இலங்கையில் முஸ்லிம் கலை, இலக்கிய கலாச்சார அம்சங்களை மேம்படுத்த 35 க்கு மேற்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று கிழக்கு மாகாண முஸ்லிம் எழுத்தாளர்கள், கலைஞர்களுடனான Zoom கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய மு. ச...
நாட்டில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த பின்னர் பொதுமக்களிற்கான நிவாரணங்களிற்காக அரசாங்கம் 260 பில்லியனை செலவிட்டுள்ளது என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிற்கான தனது உரையில் தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கப்படும் ஒவ்வொரு தடவையும் நாளாந்தம்...
நேற்றைய தினம் (24) நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
22 பெண்களும் மற்றும் 26 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க...
நாட்டில் மேலும் 1,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 249,289 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...