இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது டி20 போட்டி நேற்று (24) நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்படி களம் இறங்கிய இலங்கை...
பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.
பயோ-பபுள்...
ஒரு நாட்டில் நீதித்துறை செயல்முறை ஜனநாயக நிர்வாகத்தின் மிக முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. சட்டத்தின் இறையாண்மை மட்டுமல்லாது, இலங்கையின் சுதந்திரமும் இன்று சவாலுக்குட்பட்டுள்ளது என்பது துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி மன்னிப்பிலிருந்து...
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,639 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 212,825 ஆக அதிகரித்துள்ளது.
கொலை குற்றவாளியான துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் பிரகாரம் விடுவித்தமைக்காக அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி வன்மையாக கண்டித்துள்ளார்.
கொலை குற்றத்துக்காக 2016 இல் ஆயுள்...