திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையில் சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ என ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்ட வண்ணமிருந்தன. இதுகுறித்து...
16 தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93 சிறை கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் விடுவிக்கப்பட்டுள்ள 93 கைதிகளில் 16...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த மே மாதம் 12ஆம் திகதி திடீரென அமெரிக்கா நோக்கி பயணித்து சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் இந்தத் திடீர்...
கடந்த ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மதிப்பீட்டை மீள் திருத்தும் விண்ணப்பங்களை ஒன்லைன் மூலமாக மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...
உன்னதமான தேரவாத பௌத்த போதனைகளைச் சுமந்துகொண்டு எமது நாட்டுக்கு வருகைதந்த மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் பொசன் நோன்மதி தினம், இலங்கை வாழ் பௌத்தர்களால் மறக்க முடியாத ஒரு பெறுமதியான நாளாகும்.
பொசன் நோன்மதி...