நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இன்று(21) காலை 9 மணி முதல் அனைத்து மதுபானசாலைகளையும் திறக்க கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகளில்...
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று(21) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை மேலும் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 24 கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (21) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.வர்த்தக நிலையங்களினுள் நுழைவதற்கும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் வரையறைகள் விதிக்கப்பட்டிருக்க...
நேற்றைய தினத்தில் (17) மாத்திரம் நாட்டில் 55 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,480 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,...
கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த வாரம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இரண்டு கோக்க கோலா போத்தல்களை நகர்த்துவதை சில ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே, தற்போது இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன்...