Tag: Featured

Browse our exclusive articles!

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மத்தியில் பிரதமர்

பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான...

சர்வமதத் தலைவர்கள் மற்றும் பாகிஸ்தான் உயர் ஆணையாளர் இடையே விசேட சந்திப்பு!

பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கை பொறியியலாளர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சர்வமதத் தலைவர்கள் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை இன்று சந்தித்தனர். சர்வமதத் தலைவர்கள்...

நாட்டின் இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...

தமிழ் – முஸ்லிம் உறவுக்குப் பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் செனட்டர் மசூர் மௌலானா!

நாவண்மை காரணமாக 'நாவலர்' என்ற பெயரை தனதாக்கிக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் மருதமுனை மண் ஈன்றெடுத்த செனட்டர் மசூர்மௌலானா, 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் இவ்வுலகைப்...

வடமாகாண (ஈழத்து) முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 31ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கு முஸ்லிம் மக்கள் சார்பாக முசலி பிரதேச சபையில் பிரேரனை நிறைவேற்றப்பட்டுள்ளது

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் பி.எம். முஜீபுர் றஹ்மான் முன்வைத்த பிரேரனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உரியவர்களுக்கு சபை மூலமாக பிரேரனை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு...

Popular

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...
spot_imgspot_img