பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி பாராளுமன்ற வளாக நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திக்கு சென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (06) முற்பகல் அவர்களுடன் சுமூகமான...
பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கை பொறியியலாளர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சர்வமதத் தலைவர்கள் பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமட்டை இன்று சந்தித்தனர்.
சர்வமதத் தலைவர்கள்...
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...
நாவண்மை காரணமாக 'நாவலர்' என்ற பெயரை தனதாக்கிக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் மருதமுனை மண் ஈன்றெடுத்த செனட்டர் மசூர்மௌலானா, 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் இவ்வுலகைப்...
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் பி.எம். முஜீபுர் றஹ்மான் முன்வைத்த பிரேரனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உரியவர்களுக்கு சபை மூலமாக பிரேரனை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு...