இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி டெப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு...
பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளை ரூ. 5 – 10 இனால் அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, தமக்கு ஏற்படும் உற்பத்திச் செலவை கருத்திற் கொண்டு குறித்த...
"நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், சிரிஐடி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,...
தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெலிகாப்டர் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் தகவல்கள் பொய்யானவை என்று அறலிய சமூக நிறுவனர் டட்லி சிறிசேன கூறியுள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது பெரும்பாலான தொழில்கள்...
பிரான்ஸ் நாட்டின்அதிபர் கொரோனா பிரச்சினைக்கு தீர்வுகண்ட பின்னர் மக்களுடனான பிரச்சினைகளை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டிருந்தார் இதன் போது நாட்டின் தென் கிழக்கு பகுதிக்கு வருகை தந்த அந்நாட்டின் அதிபர் எமானுவேல் மக்ரோங் கன்னத்தில்...