சற்று முன் கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.அதன்படி, இரண்டு இலட்சம் ரூபாய்...
சுற்றாடல் அமைச்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,நாட்டில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ் பல பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் சார்ந்த தயாரிப்புகள்...
அண்மையில் எரிபொருள் விலை உயர்வுக்கு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீது குற்றம் சாட்ட சில நபர்கள் மேற்கொண்ட முயற்சிகளை இலங்கை பொதுஜன பெரமுனவின் எட்டு (08) கட்சிகள் கண்டித்துள்ளன.
எட்டு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும்...
பசில் ராஜபக்ஷவின் கீழ் எரிபொருள் விலை உயர்வு ஏற்ட்பட்டிருக்காது என்று இலங்கை அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விவகாரத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தலையிட்டு விலை உயர்வைத் தடுத்திருப்பார் என்றும் அவர் செய்தியாளர்களிடம்...
கம்பஹா மாவட்டம் கஹட்டோவிடயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் காலம்சென்ற M.R.M ஷாலிஹ் ஆசிரியரின் நினைவாக அன்னாருடைய புதல்வர் Dr. Faique அவர்களால் அத்தனகல ருக்மலே கிராமத்தில் அமைந்துள்ள தாய்சேய் நிலையத்துக்கு இன்று Water...