நாடு முழுவதும் எரிவாயு விநியோகத்தை தற்காலியமாக இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று (02) முதல் மறு அறிவித்தல் வரை இவ்வாறு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது உலகின் 23 நாடுகளில் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இது மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பைத்...
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்ட குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சடத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றமற்றவராகக் கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அசாத் சாலிக்கு...
நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (01) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது.
முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித்...
முதல் தடவையாக அமெரிக்காவில் அமெரிக்கா − கலிபோனியா மாநிலத்தில் கொவிட் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆபிரிக்காவிலிருந்து கடந்த 22ம் திகதி அமெரிக்கா நோக்கி...