பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க அபே ஜன பல கட்சி (ஏ.ஜே.பி.பி) நடவடிக்கை எடுக்கும் என்று தலைவர் சமன் பெரேரா தெரிவித்தார்.பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியல...
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை இந்தியா இடைநிறுத்தியுள்ளது இதன்காரணமாக, இலங்கைக்கு தேவையாகவுள்ள 600, 000 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான...
05 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வைத்தியசாலை சுகாதார சேவை பணியாளர்கள் இன்று 04 மணித்தியால பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
றாகம,
ஏறாவூர்
கொழும்பு தேசிய வைத்தியசாலை
கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகர் "பெனடிக்ட்" அவர்களின் வீட்டிற்கு சென்ற ஹட்டன் முஸ்லிம் பிரமுகர்கள் 3 இலட்சம் ரூபா நன்கொடைவழங்கியுள்ளனர்.
மேலும் அவரது பிள்ளைக்கு கண்டி பள்ளிகள்...
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக பதவி வகித்த நீதிபதி அர்ஜுன ஒபேசேகரவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
நீதியரசர் சிசிரி டி ஆப்ரூவின் ஓய்வின் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நீதிபதி ஒபேசேகரவை...