140 க்கும் மேற்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் வெளியிட்டுள்ள மர்ஹூம் எம் ஐ எம் முஹிதீன் பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் தேசிய அரசியல்,பிராந்திய அரசியல்,குடிசன பரம்பல்,குறிப்பாக காணி உறுதிகளை ஆவணப்படுத்தல்,காணி விவகார சிக்கல்களை தீர்த்தல்...
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஐந்தாவது ஜனாதிபதியாவார். ஜனவரி 26, 2010இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது தடவையாக அவர் தெரிவுசெய்யப்பட்டமை, தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்ரிரிஈ) பயங்கரவாதத்திலிருந்து...
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் உள்ள மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களுக்கு கொவிட் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக...
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்று இன்றுடன் (வியாழக்கிழமை) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியிருந்தார்.
மேலும்...
அன்பு அண்ணனே! உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
சிறு பராயத்திலிருந்தே, உங்களோடு கூடவே வளர்ந்த எங்களுக்கு - உங்களின் மனிதாபிமானம் ஒரு வியப்பான விடயமல்ல!
இலட்சக்கணக்கான எமது மக்கள் உங்கள் மீது கொண்டிருக்கும்...