கொரோனா வைரஸ் பரவல் இலங்கையில் அதிகரித்திருப்பதால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.
மேலும் தற்போதைய நிலையை கவனத்திற்கொண்டு 4 ஆம்...
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் கப்பலில் இருந்த 8 கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கப்பலில் இருந்து 25 கப்பல் ஊழியர்கள்...
களு கங்கையை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
குறித்த பகுதியில் 100 மில்லி மீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவான காரணத்தினால் இவ்வாறு நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
மேலும் இரத்தினபுரி,...
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி யாஸ் சூறாவளியானது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள...