வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு...
"2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அந் நேரம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை...
அனைத்துலக மாணவர் நாள் ( International students day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
1939 ஆம் ஆண்டில்...
அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையினை மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 60 அத்தியாவசிய மருந்துகளை சேர்ந்த 131 டோஸ்களின் விலைகள்...
நாட்டில் சில நாட்களாக பரவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு எனும் வதந்தி குறித்து நாட்டுக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன்...