மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
சுகாதார அமைச்சு கொவிட் - 19 PCR மற்றும் ரபிட் அன்டிஜன் (Rapid Antigen) பரிசோதனைகளை மேற்கொள்ளும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதுதொடர்பான வழிமுறைகளை விதித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன...
நாட்டில் 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஒக்டோபர் 30 ஆம்திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக...
சுஐப் எம்.காசிம்
வேதங்கள் வழங்கப்பட்டோரின் புண்ணிய பூமி என அழைக்கப்படும், பலஸ்தீனப் பிரதேசம் இன்று வேதனை பூமியாகப் பெருமூச்சு விட்டு வருகிறது. இங்குள்ள "பைதுல்முகத்தஸ்" என்கின்ற ஆத்மீகத் தலம் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய ஊற்றுக்களின் அத்திவாரமும்தான்....
களுத்துறை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...