பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் அமைப்புக்களில் பல, தம் மீதான தடையை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு தனித் தனியாக கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளன.
நேற்றுமுன்தினம் மாலை...
‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதி நிலை நாட்டப்படுவது தாமதமாகும் போது, அதனை நாட்டின் பிரச்சினையாக கருதி, அதற்கு முன்னுரிமை கொடுத்து எமக்காக குரல் எழுப்ப நீங்கள் இன்னும் முன்வரவில்லை.’
கொழும்பு பேராயர் மெல்கம்...
நாட்டில் மேலும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,
கம்பஹா மாவட்டத்தின்
வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,
கெரவலபிடிய கிராம...
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...