புற்று நோயை ஏற்படுத்த கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய் எண்ணை மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் தொடர்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம்...
மெக்சிகோவின் தலைநகரில் பிரதான ரயில்வே மேம்பாலம் ஒன்றுக்கு மேலாக ரயில் வண்டி சென்று கொண்டிருந்த பொழுது திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்ததால் கீழ வீதியில் இருந்த 15 பேர் மரணம் அடைந்தனர்.
இந்த...
ரஷ்யாவின் உற்பத்தியான SPUTNIC V COVID-19 தடுப்பூசி மருந்தின் முதலாவது தொகுதி இன்று காலை கொழும்பை வந்தடைந்துள்ளது. மருந்துப் பொருள்கள் விநியோக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த தடுப்பூசி மருந்தை கட்டுநாயக்க...
8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று காலை 38 வயதான இந்த நபர் கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக...
கொல்கத்தா அணியில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் நேற்று நடைபெறவிருந்த கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி தள்ளிவைக்கப்பட்டது. அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸிலும் கொரோனா பாசிட்டிவ் செய்திகள் வர...