ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த விருது வென்ற சுதந்திர ஊடகவியலாளரும், எழுத்தாளரும் நூலாசிரியருமான தஸ்னிம் நஸீர் முஸ்லிம்களின் இந்தப் புனித றமழான் மாத காலத்தில் உலக முஸ்லிம்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். சீனாவில் மிக மோசமான...
ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது இப்படியான க்ளோஸ் கால் ஏற்பட்டிருந்தால் அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. ஆனால், எடப்பாடி, ஸ்டாலின் காலத்தில் இப்படியான முன்னிலை என்பது எதிர்பாராதது.
காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று...
பா. முகிலன்
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ உதவிகளைச் செய்வதிலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதிலும் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே பாராட்டுகளைப்...
முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரரை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா புதியசாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பாக குறித்த ஆர்பாட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து...
தொடர்ந்து பின் தங்கும் 4 அமைச்சர்கள்....!!
திருச்சி கிழக்கில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன், மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பெஞ்சமின், ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாண்டியராஜன் மற்றும் ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமார் ஆகியோர்...