முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரோஜர் செனவிரத்ன ஆகிய மூவரையும் கைது செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு...
இலங்கை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்தை களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், நாளை முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
மேலும், எதிர்வரும் காலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான...
இன்று (15) காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோவை ஆஜராகமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் இன்று (15) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அனுராதபுரம் மாவட்டத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும்...
பொது ஜன பெரமுன அரசின் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தனது முதலாவது வரவு-செலவுத் திட்டத்தை எதிர்வரும் 12ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார்.
இதுசுதந்திர இலங்கையின் 76 ஆவது வரவு-செலவுத்திட்டமாகும்.
இக் கட்டுரையில் நிதி அமைச்சர் சமர்ப்பிக்கப்...