இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம்..!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன்...
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த கவிஞர்,எழுத்தாளர்,ஆய்வாளர்,ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் இன்று அதிகாலை தமிழ்நாடு சென்னையில் காலமானார்.
வீரம் செறிந்த இஸ்லாம், தூது வந்த வரலாறு போன்ற கனதியான பன்னூல்களின் ஆசிரியர் ,ஆய்வாளர்,...
இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.விபத்துக்குள்ளான பேரூந்தில்...
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு தினமும் விநியோகிக்கப்படும் ஆக்ஸிஜன் அளவு 5 மெட்ரிக் டன். ஆனால் தினமும் தேவையோ 7 மெட்ரிக் டன்.
`ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் நாம் அபாயகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்' என்று அரசுக்கு...