Tag: Featured

Browse our exclusive articles!

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை: பிரதமர்

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு...

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா,...

20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்

20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் கிண்ணியா மீனவர்கள் தங்களுடைய தொழிலை அச்சமின்றி செய்வதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி அவர்கள் கோரிக்கை...

சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள்...

ஈரானின் அணுஉலைமீது இஸ்ரேல் சைபர் தாக்குதல் | யுரேனியத்தை பதப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை ஈரான் அறிமுகப்படுத்திய சில மணிநேரங்களில் சம்பவம்

இஸ்ரேல் ஈரானின் அணுஉலை மீது சைபர் தாக்குதலை மேற்கொண்டு சேதத்தை ஏற்படுத்திள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடான்சில் உள்ள தனதுஅணுநிலை மீது பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளது. நடான்சில் உள்ள அணுநிலையத்தில் யுரேனியத்தை பதப்படுத்தும்...

யாழில் யுத்தம் காரணமாக நிர்க்கதிக்கு ஆளான குடும்பத்துக்கு வீடொன்றை அமைத்துக் கொடுத்த இராணுவம்

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர்...

பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது | எஸ் சிறிதரன் தெரிவிப்பு

பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து மாகாண...

Popular

மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா எல்லைக் கடவையைத் திறப்பது ஒரு நேர்மறையான நடவடிக்கை: கத்தார் வெளியுறவு அமைச்சகம்.

காசா பகுதியில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்க ரஃபா (Rafah) எல்லைக்...

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பு

நாட்டின் 78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு விசேட...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை!

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் நுவரெலியா,...

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது...
spot_imgspot_img