குறிப்பு * நேற்று 10.04.2021 நூல் வெளியீட்டு விழாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்களின் உரை*
இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடையாளமிழப்புச் செய்கின்ற சதிகள் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. அது இனவெறுப்பு...
எதிர்வரும் புத்தாண்டு பண்டிகை காலத்தில் அலுவலக புகையிரதங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 புகையிரத பயணங்களை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நாளை (13) மற்றும் நாளை மறுநாள் (14) இரண்டு...
46 ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு கிழக்கு மாகாண ரீதியாக உதைப்பந்தாட்டப் போட்டித் தொடர் இடம் பெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்குபற்றிய நிலையில்...
இவ்வாண்டின் மார்ச் மாதத்துடன் லிபியாவின் மீது சர்வதேச மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியும் இணைந்து தாக்குதல் நடத்தி பத்தாண்டுகள் பூர்த்தியாகி உள்ளன. இதன் விளைவு ஆபிரிக்காவின் எண்ணெய் வளம்...