ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் லீக் போட்டி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
மும்பை அணியில்...
1000 ரூபாவை அடிப்படை சம்பளமாகக்கொண்டு பிரசவ கால கொடுப்பனவு ஏனைய சலுகைகளும் வழங்கப்படும் என்று சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்றைய...
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உடனமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்னும் சில தினங்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அது தொடர்பான அரசாங்கத்தின் நகர்வுகளும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் நகர்வுகளும் உத்வேகம் பெறத் துவங்கியுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் 21...
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் துணைவரும் எடின்பேர்க் கோ மகனுமாகிய இளவரசர் பிலிப் காலமாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய நேரம் இன்று நண்பகல் தனது 99 வயதில் விண்ட்சர் கோட்டையில் இளவரசர் காலமாகியதாக...