திருகோணமலை மாவட்டம் கந்தளாய் கல்வி வலயத்துக்குட்பட்ட தம்பலகாமம் கல்மிட்டியாவ சிங்கள வித்தியாலயத்துக்கு முன்பாக இன்று (03)கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பெற்றார்களால் இடம் பெற்றது. குறித்த கவனயீர்ப்பில் பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர் .
அதிபர்...
கொவிட் - 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை
2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021...
குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்...
2021 உலகக் கிண்ண டி20 தொடரின் 29 ஆவது போட்டியில் இலங்கைக்கு 164 எனும் ஓட்டங்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
சார்ஜாவில் இடம்பெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், நாணய...
இலங்கையில் ISIS அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தமை தொடர்பில் 702 பேர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர், நீதிமன்றத்திடம் இதனை தெரிவித்துள்ளது.