அவுஸ்திரேலியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் இந்தப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப் பெருக்கு இதுவென...
அமெரிக்காவின் கொலராடோவில் நபர் ஒருவர் மேற்கொண்ட வணிகநிலையமொன்றில் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நபர் ஒருவர் வர்த்தகநிலையமொன்றிற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் சிக்கி...
இன்று காலை ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் அரணை அதிவேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று...
தேர்தல் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு கிராமங்களிலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள் ளுமாறு அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான்...
பதுளை − பசறை பகுதியில் 14 பேரின் உயிரை காவுக்கொண்ட பஸ் விபத்திலிருந்து நொடி பொழுதில் தப்பிய பிபில பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான், தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான்...