தற்போது ஜெனீவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீhமானத்தின் இறுதி நகல் வரைவு நாளை வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்தத் தீர்மானத்தின்...
கிளிநொச்சி அப்பாள் குளம் பகுதியில் பெண்ணொருவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாள் குளத்தில் இவ்வாறு பெண்ணின் சடலம் கலை ஒதுங்கியுள்ளது. குளக்கட்டினை அண்மித்து ஒதுங்கியுள்ள சடலம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல்...
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் அதிக வாரங்கள் இருந்த ரோஜர் பெடரரின் சாதனையை செர்பிய வீரர் Novak Djokovic முறியடித்தார்.
உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று...
மிக அரிதாக காணக்கூடிய ஒரு வன விலங்கை ஹோரம்பாவ மொல்லிகோட மக்கள் நேற்று இரவு 2.5 அரை அடி நீளமான ஆமடில்லா வன விலங்கை காயங்களுடன் பிடித்துள்ளனர். இதனை இன்றைய தினம் நிக்கவேரட்டிய...
வட மாகாணம் முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணி முதல் திடீர் மின் தடங்கள் ஏற்பட்டது.எனினும் மன்னார் தீவு பகுதியில் மின் தடங்கல் ஏற்படவில்லை.
நேற்று இரவு 7 மணியளவில் மன்னார் பெருநிலப்பரப்பில்...