அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக சமுர்த்தி, வதிவிடப்பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின்சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டத்தின்...
காஸா என்பது சுமார் 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் நடுவே சிக்கியுள்ள ஒரு பிரதேசமாக இது அமைந்துள்ளது....
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் மன்னாரில் உள்ள இளைஞர்களால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) காலை இரத்ததான முகாம் சிறப்பாக இடம் பெற்றது.
பசியில்லா...
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களுக்குத் தற்போதைய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற கூற்றுகளை நாம்...
100 நாள்கள் விவசாயிகள் போராட்டத்தில் நடந்த முக்கியமான சம்பவங்கள் இங்கே...
கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 100 நாள்களை எட்டியிருக்கிறது. நாட்டையே உலுக்கிய விவசாயிகள் போராட்டம் மக்களிடையே பெரும்...