மகா சிவராத்திரி தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான...
அரசியலை விட்டு ஒதுங்குவதாக வி.கே.சசிகலா திடீரென அறிவித்துள்ளாா்.
சசிகலாவின் கையெழுத்து மற்றும் திகதியுடன் செய்திக் குறிப்பு என்ற பெயரில் புதன்கிழமை (மாா்ச் 3) இரவு அறிக்கை வெளியானது. அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மறைந்த முன்னாள்...
கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்கள் வழங்கி வைப்பு
கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களின் சுகாதாரத்தை கருத்திற்க் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச...
ஜனவரி 6ஆம் திகதி அமெரிக்காவின் நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை `உள்நாட்டு பயங்கரவாதம்` என அமெரிக்காவின் எஃப்பிஐ என்று அழைக்கப்படும் மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தில் தாக்குதல்!
ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க...
இஸ்ரேலின் கடுமையான ஆக்கிரமிப்புக்கு ஆளாகி இருக்கும் காஸா பகுதியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆரம்ப கட்ட விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனப் பகுதிகளில் இஸ்ரேல் இழைத்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள்...