மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முக கவசம் அணியாமல் நடமாடிய 57 நபர்கள் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
நேற்று(23) மாலை காத்தான்குடியின் முக்கிய வீதிகளில் இச்சுற்றிவளைப்பு...
உளுந்து இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் உளுந்து செய்கையாளர்கள் தமது உற்பத்திகளை உடன் சந்தைப்படுத்துமாறு வவுனியா மாவட்ட கமக்காரர் ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கம் உளுந்தின் கேள்வியைக் கருத்திற்கொண்டு...
இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென இலங்கை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது நாளில்...
பலவந்தமாக ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக கொழும்பில் இன்று 23.2.2021 ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் (நேரலை)
https://www.facebook.com/RishadBathiudeenOfficial/videos/270217597806630/?sfnsn=mo&d=n&vh=e
*🔴LIVE* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் *நேரடி ஒளிபரப்பு* | 2021-02-23 >>>
https://www.facebook.com/NewsNowGlobal/posts/3732815206767255