பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மெக்ரோன் அறிமுகம் செய்த பிரிவினைவாத சட்டத்தின் தொடர்ச்சியாக அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கான சுதந்திரம் மேலும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே நெதர்லாந்து பாராளுமன்றமும் அந்த நாட்டில் வெளிநாட்டு உதவிகள் மற்றும்...
சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படைத் தேவைகள் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்று மாண்புடன் வாழ வழி அமைத்தலே சமூகநீதியாகும். அதாவது ஏற்றத்தாழ்வுகள் உள்ள ஒரு சமூகத்தில், அரசானது மக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை...
“மண்ணுக்குப் பரிசளிப்போம் மண் நமக்கு மட்டுமல்ல நமது சந்ததிக்கும் பரிசளிக்கும்.எமது காலத்தில் எமது மண்ணையும் வளத்தையும் பாதுகாப்போம்”. எனும் தொணிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வழங்கும் பசுமைப்புரட்சி செயற்திட்டம் வன்னி தமிழ் மக்கள்...
பதுளை − மடூல்சீமை பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கான அபாய நிலைமை காணப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது.
மடூல்சீமை − எகிரிய பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்ந்ததை அடுத்தே,...