2021.10.22 ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆத் தொழுகைக்கு (மட்டும்) 50 நபர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
எனவே ஜும்ஆத் தொழுகையில் 50 நபர்களை வைத்து குத்பா & ஜும்ஆத் தொழ முடியும்.
இது...
எதிர்வரும் 2021 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடருக்காக தமது முன்னிலை பதவிகளை உத்தியோகபூர்வமாக அறிவித்த முதல் அணியாக பதிவான Jaffna Kings அணி தமது அணியின் பிரதான பதவிகள் சிலவற்றில்...
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பதுளை மாவட்டத்திற்கான காணி சீர்திருத்த அதிகார சபையின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வு காணி சீர்திருத்தம் ஆணைக்குழுவின் தலைவர் வழக்கறிஞர் நிலாந்த விஜேசிங்க தலைமையில் நேற்று (20) காணி அமைச்சர் எஸ். ஏம் . சந்ரசேன அவர்களால் உத்தியோகம்...
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.
மும்பை: போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல...
சிரியாவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் குழந்தை உள்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.தலைநகர் டமாஸ்கஸில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தில் நடத்தப்பட்ட ரிமோட் வெடிகுண்டு தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக...