இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த தொடரானது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ளதாக இலங்கை...
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பிலுள்ள உக்ரைன்...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வான் எல்லையில் ரஷ்யா விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை எதிர்த்து உக்ரைனுக்காக முன்பு இல்லாதவாறு ஆயுத கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான்...
உக்ரைனிலிருந்து புறப்படும் சர்வதேச பயணிகள் விமானங்கள் எதிர்வரும் மார்ச் 23 வரை நிறுத்தப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், தற்போது ரத்து செய்யப்பட்ட விமானங்களில்...
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு மாகாணமான சுமாத்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை (25) 6.1ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்துள்ளது.இந் நிலையில்...