Tag: International News

Browse our exclusive articles!

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...

2021ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க் – டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் அறிவிப்பு!

2021-ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க் என டைம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.பெருமைக்குரியதாக கருதப்படும் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் எலான் மஸ்க்கின் புகைப்படத்தை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார்லிங்க்,...

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதிக்கு கொவிட் தொற்று உறுதி!

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசாவுக்கு (69) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மிதமான கொவிட் அறிகுறிகளுக்காக அவா் சிகிச்சை பெற்று வருகிறாா் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. கொவிட் தொற்றின் உருமாறிய வகையான ஒமிக்ரோன் பாதிப்பு...

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்- ரஷ்யா ஜனாதிபதி புடின் நாளை விசேட சந்திப்பு!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் நாளை (15) காணொலி மூலம்  ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச...

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுடன் அனுமதி!

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுடன் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொவிட் முன்னேற்பாடுகள் குறித்த கொள்கை. புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை சீன ஒலிம்பிக் சங்கம்...

சூடானில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பொது மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்!

சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமுலாக வேண்டுமெனக் கோரி பேரணியாக சென்ற பத்தாயிரம் பேரை கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி ராணுவத்தினர் கலைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி...

Popular

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...

அரசாங்க நிவாரண முயற்சிகளுக்கு Kosma Feed Mills நிறுவனம் ரூ. 10 கோடி நன்கொடை.

நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கத்தினால் நிலவிவரும் அசாதாரண பொருளாதார மற்றும்...
spot_imgspot_img