Tag: International News

Browse our exclusive articles!

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் நிலநடுக்கம்!

ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி பூஜியமாக பதிவான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில்...

பிரியந்தவின் குடும்பத்தை பொறுப்பேற்ற பாகிஸ்தான் அரசு!

பாகிஸ்தான் சியால்கோட் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கலகக் காரர்களால் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தை பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உறுதிமொழி வழங்கியுள்ளார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தை கைவிடப்...

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சாந்தியையும், நீதியையும் போதித்துள்ளார் ; பிரியந்தவிற்கு நிச்சயம் நீதி கிடைக்கும்! – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

இஸ்லாத்தின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவர்களை பாகிஸ்தான் அரசு விட்டு வைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரியந்த குமாராவுக்கு இரங்கல் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

சிரியா துறைமுகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

சிரியா நாட்டில் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.அங்கு அரச படைகளும் , கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள்.இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் சிரியா மீது இஸ்ரேல் அடிக்கடி தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்...

ஈராக்கில் முக்கிய மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு : இதுவரையில்7 பேர் உயிரிழப்பு!

ஈராக்கில் மருத்துவமனை அருகே நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பஸரா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் வண்டியை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா...

Popular

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...

10 மாதங்களில் 18 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த ஒக்டோபர் மாதம் 29 ஆம்...

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டி!

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்...

கூட்டு அணுகுமுறையின் மூலம் கிராம மேம்பாடு — மல்வில கிராமத்தில் சமூக நலத்திட்டங்கள் தொடக்கம்.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பு, தேசிய சமாதான பேரவையின் ஆதரவுடன் புத்தளம்...
spot_imgspot_img