மியான்மர் அரசின் ஆலோசகராக இருந்த ஆங்சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந் நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் மியான்மர் ராணுவம் அந் நாட்டு அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சி...
பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியில் இலங்கை நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் கூடிய முக்கிய சந்தேக நபர்கள் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
சியால்கோட்...
வியட்நாமில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையினால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதில் சிக்கி 18 பேர் காணாமல் போயுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த சில தினங்களாக...
ஊழல் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து, ஆஸ்திரியாவின் புதிய பிரதமா் அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்ற இரண்டு மாதங்களில் தனது பதவியை நேற்று (02) வியாழக்கிழமை ராஜிநாமா செய்துள்ளார்.
முன்னாள் பிரதமா் செபாஸ்டியன் கா்ஸ் ராஜிநாமாவைத் தொடா்ந்து, கடந்த...
ஹோண்டுராஸ் என்ற அமெரிக்க நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் சியோமாரா காஸ்ட்ரோ வெற்றி பெற்று நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
ஹோண்டுராஸ் என்ற லத்தீன் அமெரிக்க நாட்டில், நேற்று முன்தினம் நடந்த ஜனாதிபதி...