ஆப்கானிஸ்தானின் ராணுவ மருத்துவமனையில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்ற போதிலும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானில் தலிபான்களையும் ,...
அப்ரா அன்ஸார்.
ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடர் டுபாயில் இடம்பெற்று வருகிறது.குழு இரண்டில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் கடந்த 24 ஆம் திகதி மோதின.இப் போட்டி முழு உலக...
ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொவிட் பரவலால் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட் உயிரிழப்புகள் தொடர்பான உன்மையான தரவுகள் வெளியிடப்படுவதில்லை ஏனெனில் சுகாதாரத்துறை அறிவிப்பதை விட கூடுதல் அளவில் உயிரிழப்பு...
நைஜீரியாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 21 மாடி கட்டிடம் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு, இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கணக்கானோரை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.லாகோஸ் நகரில் Fourscore Homes...
இந்தியாவில் கடந்த ஜூலையில் மொத்தம் 93 லட்சம் மற்றும் செப்டம்பரில் 22 லட்சம் பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்ஆப் நிறுவனம் முடங்கியுள்ளது.இது தொடர்பாக அந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பின்வருமாறு தெரிவித்துள்ளது,கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு...