ரஷ்யா மீது பயணம் மற்றும் வர்த்தக தடையை நியூசிலாந்து விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திரிகையாளர்களிடம் பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும்,...
ஆயுதம் ஏந்தி போராட விருப்பமுள்ள எவரும் படையில் இணைய முடியும் என பொதுமக்களுக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் அலெக்சி ரெஸ்னிகோவ் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம்,நோட்டோ,ஜி-7 அமைப்புக்கள் ஆகியன ரஷ்யா மீது பெருமளவில் பொருளாதாரத்...
ரஷ்யா படையினர் பல முனைகளிலும் உக்ரைனுக்குள் முன்னேறிச் செல்லும் நிலையில் உக்ரைன் படையினரின் தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகுயிவ் நகரில் ரஷ்யா நடத்திய...
கடந்த புதன்கிழமை ரஷ்யாவிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் தன்னை வரவேற்ற அதிகாரிகளிடம் யுத்த நேரம் தான் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
போர் சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யாவில் இருப்பதற்கு கடும் கண்டனத்தை அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான...
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததால் மொஸ்கோ பங்குச் சந்தையின் பங்கு விலை குறியீடு 14% மாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து பங்குச் சந்தையில் வணிகம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக ரஷ்யா வங்கி தலையிட்டதால் மீண்டும்...