ஹொங்கொங்கின் ஜனநாயக சார்பு செய்தித் தாளான ஆப்பிள் டெய்லி, நிறுவனம் மூடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பத்திரிகை சுதந்திரத்திற்கு விழுந்த ஒரு மிகப் பெரிய அடியாகவே இது காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த பத்திரிகை...
இந்தியா முழுவதும் பருவமழையை எதிர்கொள்ள ரயில்வே தயாராக இருக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக சில ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இது குறித்து மத்திய...
பாகிஸ்தான் - சிந்த் பகுதியில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு நேற்று விபத்துக்குள்ளாகின.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், இந்த விபத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான...
கெனெசெட் சட்டமன்றில் 120 வாக்குகளில் 87வாக்குகளைப் பெற்று இஸ்ரேலின் பதினொறாவது ஜனாதிபதியாக இட்சாக் ஹெர்சாக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹெர்சக் 2003 முதல் 2018 வரையான காலப்பகுதியில் கெனசெட்டின் உறுப்பினராக பணியாற்றியதோடு , அந்தக் காலப்பகுதியில்...
இந்தியாவின் டெல்லியில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக அமுலாக்கப்பட்ட முடக்கநிலை நாளையுடன் (31) நிறைவடையவிருந்த நிலையில் ஜுன் மாதம் 7ம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கப்படுமென...