பிரேஸிலின் பெற்றோபொலிஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் பலியானவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக அந்த நாட்டு சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
மீட்புப்...
ஆப்கானிஸ்தானின் காபுல் மாகாணத்தில்
ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வறண்ட கிராமமான ஷோக்காக்கில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிறுவன் ஹைதரின் தாத்தாவான...
அர்ஜெண்டினாவின் வடக்கே ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரியன்டெஸில் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக...
ரஷ்யாவின் படைகளில் ஒரு பகுதி உக்ரைன் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை ரஷ்யா உக்ரைன்...
ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீரின் வடமேற்கே உள்ள குல்மார்க் பகுதியில் இன்று காலை 11.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர்...