காசாவில் இஸ்ரேலின் போருக்கு மத்தியில் ஹமாஸ் தலைவர் இஸ்மையில் ஹனியா துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் அர்தூகானுடன் இஸ்தான்புல் நகரில் பல மணி நேர பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தார்.
இதன்போது பலஸ்தீனர்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்.
‘இந்த...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பதற்ற நிலை அதிகரித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோசமான ஒரு மோதல் இடம்பெறலாம் என எதிர்ப்பார்க்கப்படும் பின்னணியில், 2024 ஏப்பிரல் 10ம் திகதி புதன்...
ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் விமான நிலையங்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
இஸ்ரேலின் பதிலடி தாக்குதல் இன்னும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேலை ஏவுகணைகள்...
ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் இதற்கு பதிலடியாக ஈரானின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் வாய்ப்புள்ளது.
இனி நடக்க...
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.
காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு இஸ்ரேலுக்குள்...