குவைத் மக்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்...
குவைத் நாட்டின் மன்னர் அஷ்ஷெய்க் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வது வயதில் கடந்த சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
இவர் குவைத் நாட்டின் 16 வது மன்னராவார். காலம்சென்ற...
குவைத் அரசின் மன்னர் (அமீர்) ஷெய்க் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபிர் அவர்களின் மறைவையிட்டு, கொழும்பில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாபக் குறிபேட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவையொட்டி அனுதாப புத்தகத்தில் கையெழுத்திடுவதற்காக குவைத் தூதரகத்தில் இன்று முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, குவைத் தூதரகத்தில் மூன்று நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
அதேநேரம்...