ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஆறு மாதம்...
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களில் சிலர் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (17) ஆரம்பிக்கவுள்ளனர்.
இம்முறை 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்த வகையில் முக்கிய வேட்பாளர்களான ஜனாதிபதி...
இஸ்ரேலுக்கு ஆதரவளித்து 7,000 பலஸ்தீனர்களின் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா அரசு நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட நிலையில் பலர் அகதிகளாக மீள்குடியேற பல நாடுகளுக்கு விசாவுக்கு...
அத்தியாவசியமற்றவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவித்துள்ளார்.
அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கள் ஒக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதால் சில நாடுகள் இலத்திரனியல்...