துருக்கிய கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
152 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக செர்கன் டோகன் (serkan dogan)என்பவர் கடமையாற்றுகிறார்.
இந்த நிலையில், டோகனுக்கும்...
அரச அங்கீகாரம் பெற்ற 'பஹன மீடியா நிறுவனத்தின்' பஹன அகடமி வழங்கும் இலவச மோஜா ஜெர்னலிஸம் (Mojo Journalism) செயலமர்வு இவ்வாரம் ஜுலை 10, 11 ஆம் திகதிகளில் பள்ளிமுல்லை, பாணந்துறை அஸ்வர்...
போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பி்ல பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
”போரா ஆன்மீக மாநாடு 07...
சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான அல்ஹாஜ் எம்.எம். இக்பால் அவர்கள் நேற்று மாலை காலமானார்கள்.
அவரது மறைவு குறித்து பில்லர்ஸ் அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணி இக்பால் அவர்கள் புத்தளம் சாஹிறாவின் பழைய மாணவர்...
பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.
அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை...