2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்கள் அனைத்தும் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு...
கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அல் பத்றியா பாடசாலையின் 20 வயதுக்கு கீழ் உள்ள கால்பந்தாட்ட அணி, மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இத்தகைய சிறப்பான முன்னேற்றத்திற்கும் வெற்றிக்குமான அடையாளமாக,...
தென் கொரியாவில் பருவகால வேலைவாய்ப்புக்கான E-8 விசா வகை வேலை வாய்ப்புகளை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதிக்காக...
இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது.
இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி...
நேற்று ( ஜூன் 30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, இன்று அமலுக்கு வரவிருந்த 2.5% பஸ் கட்டணக்...