அரச வர்த்தக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள V8 உட்பட அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அமைச்சின்...
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது.
கடந்த...
வட மத்திய மாகாணத்தில் 11ஆம் தர, தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள மொழி இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கிணங்க நேற்றைய தினம் நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சையும் ஒத்திப் போடப்பட்டுள்ளதாக...
வடக்கு காசாவில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி, ஹமாஸ் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காசா பிராந்தியத்தின் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதோடு,...
ஊடகத்துறையில் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) மவுண்லவினியா ஹோட்டலில் (Mount Lavinia Hotel) நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறுகின்ற இந்நிகழ்வு இம்முறை 25ஆவது தடவையாக நடைபெறவுள்ளது.
இம்முறை அச்சு ஊடகத்துறையில் 18 பிரிவுகளில் விருதுகள்...